sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

விவசாய மலர்

/

நம்மூரிலும் சாத்தியமாகும் ஜப்பான் ஊதா நிற மாம்பழம் சாகுபடி

/

நம்மூரிலும் சாத்தியமாகும் ஜப்பான் ஊதா நிற மாம்பழம் சாகுபடி

நம்மூரிலும் சாத்தியமாகும் ஜப்பான் ஊதா நிற மாம்பழம் சாகுபடி

நம்மூரிலும் சாத்தியமாகும் ஜப்பான் ஊதா நிற மாம்பழம் சாகுபடி


PUBLISHED ON : ஆக 14, 2024

Google News

PUBLISHED ON : ஆக 14, 2024


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஜப்பான் நாட்டின் ஊதா நிற மாம்பழம் சாகுபடி குறித்து, திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை அடுத்த, கரடிபுத்துார் கிராமத்தைச் சேர்ந்த முன்னோடி விவசாயி ஜி.பிரபு கூறியதாவது:

கல் கலந்த சவுடு மண் நிலத்தில், பல்வேறு ரக மா மரங்களை சாகுபடி செய்து வருகிறேன்.

அந்த வரிசையில், ஜப்பான் நாட்டின் பர்பிள் நிறம் என அழைக்கப்படும் ஊதா நிற மா மரத்தையும் நட்டுள்ளேன்.

இந்த ரக மா மரத்தில், பிப்ரவரி மாதம் பூ பூக்கும். ஜூன் மாதம் பழங்கள் அறுவடைக்கு வரும். பிற ரக மாம்பழங்களை போல, ஊதா நிற மாம்பழத்தில் மகசூல் கிடைப்பதில்லை.

ஒரு காம்பிற்கு ஒரு பழம் தான் மகசூல் கிடைக்கிறது. பிற ரக மாம்பழத்தில், ஒரு காம்பில் ஐந்திற்கும் மேற்பட்ட பழங்களை காண முடியும்.

துவக்கத்தில் மகசூல் குறைவாக இருந்தாலும், ஆண்டுதோறும் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது என, செடி கொடுத்த பண்ணையாளர் தெரிவித்தார்.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்புக்கு: ஜி.பிரபு,

94442 13413.







      Dinamalar
      Follow us