sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 27, 2025 ,கார்த்திகை 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

விவசாய மலர்

/

50 சதவீதம் மானியம் பெற விவசாயிகள் அணுகலாம்

/

50 சதவீதம் மானியம் பெற விவசாயிகள் அணுகலாம்

50 சதவீதம் மானியம் பெற விவசாயிகள் அணுகலாம்

50 சதவீதம் மானியம் பெற விவசாயிகள் அணுகலாம்


PUBLISHED ON : ஆக 07, 2019

Google News

PUBLISHED ON : ஆக 07, 2019


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நுண்ணீர் பாசன திட்டத்தில், 50 சதவீத மானியம் பெறுவது குறித்த, காஞ்சிபுரம் தோட்டக்கலை துணை இயக்குனர், பொ. இம்மானுவேல் கூறியதாவது:

தோட்டக்கலை பயிர்களை பயிரிடும் விவசாயிகளுக்கு, 50 சதவீத மாணியத்தில், பல நீர் பாசன திட்டங்குக்கு, 50 சதவீத மானிய திட்ட அறிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, நுண்ணீர் பாசன திட்டத்தில், ஆழ்குழாய், பைப் லைன், மின் மோட்டார் மற்றும் டீசல் இயந்திரம் வாங்குவது; தரை மட்ட தொட்டிகள் அமைப்பது ஆகியவற்றிற்கு மானியம் அறிவிக்கப் பட்டுள்ளது.

இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர், அந்தந்த தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தை நாடலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்புக்கு: 044 - 2722 2545






      Dinamalar
      Follow us