sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 01, 2025 ,கார்த்திகை 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

விவசாய மலர்

/

முல்லை சாகுபடி மணக்கும்

/

முல்லை சாகுபடி மணக்கும்

முல்லை சாகுபடி மணக்கும்

முல்லை சாகுபடி மணக்கும்


PUBLISHED ON : அக் 16, 2019

Google News

PUBLISHED ON : அக் 16, 2019


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

முல்லை சாகுபடி குறித்து, திருவள்ளூர் மாவட்டம், தரணிவராகபுரம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி வி.பழனி கூறியதாவது:நான், 30 சென்ட் நிலத்தில், முல்லை சாகுபடி செய்துள்ளேன். சித்திரை மாதத்தில் இருந்து, கார்த்திகை மாதம் வரை, முல்லை அறுவடை செய்யலாம். துவக்கத்தில், நிறைய பூக்களும்; ஐந்து மாதங் களுக்கு பின், குறைவான பூக்களும் கிடைக்கும்.ஒரு சேர் என, அழைக்கப்படும் ஒரு படி முல்லை பூ, 10 ரூபாய் முதல், சீசன் நேரங்களுக்கு ஏற்ப, 50 ரூபாய் வரை விற்கப்படுகிறது.உரம் மற்றும் அறுவடை பராமரிப்பு செலவு போக, மாதம், 5,000 ரூபாய் கிடைக்கும். அதே, 1 ஏக்கரில் முல்லை சாகுபடி செய்தால், மாதம், 20 ஆயிரம் ரூபாய் வருவாய் ஈட்டலாம்.இவ்வாறு, அவர் கூறினார்.தொடர்புக்கு: 99439 79958






      Dinamalar
      Follow us