sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

விவசாய மலர்

/

மலை வாழை வருவாய்க்கு நாகர்கோவில் சிங்கன் வாழை

/

மலை வாழை வருவாய்க்கு நாகர்கோவில் சிங்கன் வாழை

மலை வாழை வருவாய்க்கு நாகர்கோவில் சிங்கன் வாழை

மலை வாழை வருவாய்க்கு நாகர்கோவில் சிங்கன் வாழை


PUBLISHED ON : ஜன 29, 2025

Google News

PUBLISHED ON : ஜன 29, 2025


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிங்கன் வாழை சாகுபடி குறித்து, செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரியைச் சேர்ந்த விவசாய பட்டயம் படித்த செடிகள் உற்பத்தி செய்யும் விவசாயி பி.கிருஷ்ணன் கூறியதாவது:

பாரம்பரிய ரக வாழையான மட்டி, ஏலக்கி, செவ்வாழை, நேந்திரன், காவேரி, பேயன், சர்க்கரை கேளி, ரஸ்தாலி, பூவன் ஆகிய ரக வாழை சாகுபடி செய்து வருகிறேன்.

பெரும்பாலான வாழை மரங்கள், களர் உவர் நிலங்களை தவிர, பிற ரக மண்ணுக்கு நன்கு வளரும். அந்த வரிசையில், சிங்கன் வாழை சாகுபடி செய்துள்ளேன். இது, நாகர்கோவில் ரகம். ஏறக்குறைய மலை வாழை போல தோற்றம் இருக்கும். மலை வாழை பழங்கள் சற்று சிறிதாக இருக்கும். இந்த சிங்கன் வாழை, அதைவிட சற்று பெரிதாக இருக்கும்.

பத்து மாதங்கள் கழித்து மகசூலுக்கு வரும். இதன் பழங்கள் சுவையுடன் இருப்பதால், சந்தையில் அதிக விலை கொடுத்தும் வாங்க மக்கள் தயக்கம் காட்டுவதில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.



தொடர்புக்கு: பி.கிருஷ்ணன்,

72005 14168.







      Dinamalar
      Follow us