sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 27, 2025 ,கார்த்திகை 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

விவசாய மலர்

/

கொத்தவரையில் வருவாய் அள்ளலாம்

/

கொத்தவரையில் வருவாய் அள்ளலாம்

கொத்தவரையில் வருவாய் அள்ளலாம்

கொத்தவரையில் வருவாய் அள்ளலாம்


PUBLISHED ON : ஜூலை 31, 2019

Google News

PUBLISHED ON : ஜூலை 31, 2019


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கொத்தவரை சாகுபடி செய்தால், கூடுதல் வருவாய் ஈட்டலாம்.

இது குறித்து, புரிசை கிராமத்தைச் சேர்ந்த, முன்னோடி விவசாயி, எம்.முருகவேல் கூறியதாவது:

கொத்தவரை, வைகாசி முதல், கார்த்திகை மாதம் வரை, சாகுபடி செய்யலாம். நிலத்தில், அதிக தண்ணீர் தேங்காதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.

நான், 30 சென்ட் நிலத்தில், கொத்தவரை சாகுபடி செய்து, 45வது நாள் முதல், காய் அறுவடை செய்து வருகிறேன். 40 அறுவடை வரை, குறையாமல், கொத்தவரைக்காய் கிடைக்கிறது.

மூன்று மாதங்களுக்கு, 40 ஆயிரம் ரூபாய் வரை, வருவாய் பார்க்கலாம்.

ஒரு ஏக்கர் நிலத்தில், கொத்தவரை சாகுபடி செய்யும் போது, தினசரி காய் பறித்தால் கூட, 1 லட்சம் ரூபாய்க்கு மேல் வருவாய் ஈட்டலாம்.

இவ்வாறு, அவர் கூறினார்.

தொடர்புக்கு: 85086 26152






      Dinamalar
      Follow us