sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

விவசாய மலர்

/

களிமண் நிலத்திலும் அண்ணாசி சாகுபடி

/

களிமண் நிலத்திலும் அண்ணாசி சாகுபடி

களிமண் நிலத்திலும் அண்ணாசி சாகுபடி

களிமண் நிலத்திலும் அண்ணாசி சாகுபடி


PUBLISHED ON : ஏப் 10, 2024

Google News

PUBLISHED ON : ஏப் 10, 2024


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

களிமண் நிலத்தில், அண்ணாசி பழ சாகுபடி குறித்து, காஞ்சிபுரம் மாவட்டம், தாமல் கிராமத்தைச் சேர்ந்த, பொறியியல் பட்டதாரி எம்.பரத் கூறியதாவது:

ஏரி நீர் பாசனம் பெறக்கூடிய, களிமண் ரக நிலத்தில், உயரப்பாத்தி முறையில், ஈட்டி, வேங்கை, தென்னை, நாவல் உள்ளிட்ட பல்வேறு விதமான மரக்கன்றுகளை நட்டுள்ளேன்.

இதில், ஊடுபயிராக அண்ணாசி பழம் சாகுபடி செய்துள்ளேன். ஒவ்வொரு பழச்செடிக்கும், மற்றொரு பழச்செடிக்கும், 2 அடி இடைவெளி அவசியம் இருக்க வேண்டும்.

மலை மற்றும் செம்மண் நிலங்களில் விளையும் அண்ணாசி பழங்களை போல, களிமண் நிலத்தில் பெரிதாக வளரவில்லை. எனினும், 2 கிலோ எடையுடன் கூடிய பழமாக மகசூல் கிடைக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்புக்கு: எம்.பரத், 97899 96963.






      Dinamalar
      Follow us