sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

விவசாய மலர்

/

கூடுதல் நெல் மகசூலுக்கு உகந்த புழுதி விதைப்பாடு

/

கூடுதல் நெல் மகசூலுக்கு உகந்த புழுதி விதைப்பாடு

கூடுதல் நெல் மகசூலுக்கு உகந்த புழுதி விதைப்பாடு

கூடுதல் நெல் மகசூலுக்கு உகந்த புழுதி விதைப்பாடு


PUBLISHED ON : ஜூன் 26, 2024

Google News

PUBLISHED ON : ஜூன் 26, 2024


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புழுதி விதைப்பாடு குறித்து, வில்லிவலம் கிராமத்தைச் சேர்ந்த முதுகலை பட்டதாரி விவசாயி எஸ்.வீரராகவன் கூறியதாவது:

பாரம்பரிய ரக நெல் சாகுபடியில், ஒற்றை நாற்று நடுவு முறை, டிரம் ஷிடர் விதைப்பு முறை, நேரடி விதைப்பு என, பல வித சாகுபடி முறைகள் உள்ளன. இதில், புழுதி விதைப்பு முறையும் ஒன்றாகும்.

புழுதி விதைப்பிற்கு ஏற்ப நிலத்தை நன்கு பண்படுத்தி அதன் பின், விதைப்பு கருவி மூலமாக விதைக்க வேண்டும்.

குறிப்பாக, ஆடி மாதத்தில் விதைத்தால், கார்த்திகை மாதம் அறுவடைக்கு வரும். ஏற்கனவே சிவன் சம்பா ஆகிய பலவித ரக நெற்பயிர்களை புழுதியில் சாகுபடி செய்து, 1 ஏக்கருக்கு, 24 மூட்டை நெல் மகசூலை ஈட்டி உள்ளேன்.

தற்போது, கருப்பு கவுனி, காட்டுயாணம், துாயமல்லி, தங்க சம்பா, சிவன் சம்பா ஆகிய ஐந்து விதமான நெல் விதைப்பு செய்ய உள்ளேன். இதிலும், கூடுதல் மகசூல் கிடைக்கும் என, எதிர்பார்க்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.



தொடர்புக்கு: எஸ்.வீரராகவன்

98941 20278.







      Dinamalar
      Follow us