PUBLISHED ON : ஜூலை 23, 2025
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செங்கல்பட்டு அடுத்த, காட்டுப் பாக்கம் வேளாண் அறிவியல் நிலையத்தில், விரால் மீன் வளர்ப்பு மற்றும் மீன் குஞ்சு உற்பத்தி குறித்து, ஒரு நாள் பயிற்சி முகாம் நாளை நடைபெற உள்ளது. இந்த பயிற்சி முகாமில், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களைச் சேர்ந்த படித்த இளைஞர்கள் மற்றும் விவசாயிகள் பங்கேற்கலாம் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
- முனைவர் பெ.முருகன்,
99405 42371.