sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

தெருநாய் கடித்து 2 வயது குழந்தை படுகாயம் 

/

தெருநாய் கடித்து 2 வயது குழந்தை படுகாயம் 

தெருநாய் கடித்து 2 வயது குழந்தை படுகாயம் 

தெருநாய் கடித்து 2 வயது குழந்தை படுகாயம் 


ADDED : அக் 12, 2025 03:52 AM

Google News

ADDED : அக் 12, 2025 03:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெலகாவி: பெலகாவியில், தெருநாய் கடித்து இரண்டு வயது பெண் குழந்தை படுகாயம் அடைந்தது.

பெலகாவி டவுன் மாருதிநகரில் வசிப்பவர் உமேஷ் தர்கர். இவரது இரண்டு வயது பெண் குழந்தை ஆராத்யா. வீட்டின் முன் குழந்தை விளையாடிக் கொண்டிருந்தது. அங்கு வந்த தெருநாய், குழந்தை மீது பாய்ந்து கடித்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் கல்லால் அடித்து நாயை விரட்டினர்.

நாய் கடித்ததில் குழந்தையின் நெற்றி, கன்னம், உதட்டில் படுகாயம் ஏற்பட்டு அதிகமான ரத்தம் வெளியேறியது. பெலகாவி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு பின், ஹூப்பள்ளி கிம்ஸ் மருத்துவமனையில் குழந்தை அனுமதிக்கப்பட்டது. டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளிக்கின்றனர். தெருநாயை கட்டுப்படுத்த தவறிய மாநகராட்சி ஊழியர்கள் மீது மக்கள் கடும் கோபம் அடைந்துள்ளனர்.






      Dinamalar
      Follow us