sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 27, 2026 ,மாசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

 கலவரம் ஏற்படுத்த முயன்றதாக எத்னால் மீது வழக்கு

/

 கலவரம் ஏற்படுத்த முயன்றதாக எத்னால் மீது வழக்கு

 கலவரம் ஏற்படுத்த முயன்றதாக எத்னால் மீது வழக்கு

 கலவரம் ஏற்படுத்த முயன்றதாக எத்னால் மீது வழக்கு


ADDED : பிப் 25, 2026 05:48 AM

Google News

ADDED : பிப் 25, 2026 05:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

யாத்கிர்: மத கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் பேசியதற்காக எம்.எல்.ஏ., எத்னால் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

யாத்கிர், குருமட்கல் நகரில் நடந்த சத்ரபதி சிவாஜியின் பிறந்த நாள் விழாவி ல், எம்.எல்.ஏ., பசனகவுடா பாட்டீல் எத்னால், சில சமூகங்களை இழிவுபடுத்தும் வகையில் கருத்துகளை தெரிவித்தார்.

இவர் கடந்த 21ம் தேதி பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டது. இதையடுத்து, வெறுப்புணர்வை துாண்டும் வகையிலும், மத கலவரத்தை ஏற்படுத்தும் வகையிலும் பேசிய எத்னால் மீது குருமட்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.






      Dinamalar
      Follow us