sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

22 ரவுடிகள் வெளியேற்றம் கமிஷனர் சசிகுமார் தகவல்

/

22 ரவுடிகள் வெளியேற்றம் கமிஷனர் சசிகுமார் தகவல்

22 ரவுடிகள் வெளியேற்றம் கமிஷனர் சசிகுமார் தகவல்

22 ரவுடிகள் வெளியேற்றம் கமிஷனர் சசிகுமார் தகவல்


ADDED : ஆக 22, 2025 11:17 PM

Google News

ADDED : ஆக 22, 2025 11:17 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தார்வாட்: ''சட்டம் - ஒழுங்கை பராமரிக்கும் வகையில், மாவட்டத்தில் இருந்து 22 ரவுடிகள், வெளியேற்றப்பட்டுள்ளனர்,'' என, தார்வாட் - ஹூப்பள்ளி நகர போலீஸ் கமிஷனர் சசிகுமார் தெரிவித்தார்.

தார்வாடில் அவர் நேற்று அளித்த பேட்டி:

விநாயகர் சதுர்த்தி, மிலாடி நபி பண்டிகைகளை முன்னிட்டு, சட்டம் - ஒழுங்கை பாதுகாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் போதைப் பொருள், மட்கா, கிரிக்கெட் சூதாட்டம் உட்பட குற்றங்களில் ஈடுபட்ட ரவுடிகள் அடையாளம் காணப்பட்டனர்.

இவர்களில் இதுவரை 83 ரவுடிகள் மாவட்டத்தை விட்டு வெளியேற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. க டந்த இரண்டு நாட் களில் 22 பேர் வெளியேற்றப்பட்டனர். இரட்டை நகரங்களான தார்வாட் - ஹூப்பள்ளியில் 1,300 ரவுடிகள் உள்ளனர். இவர்களில் 100 பேர் வெவ்வேறு வழக்குகளில், நீதிமன்ற காவலில் உள்ளனர். வெளியே உள்ள ரவுடிகளை கண்காணித்து வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us