sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

விதான்சவுதாவில் நாய்கள் தொல்லை விதான்சவுதாவில் நாய்கள் தொல்லை: அரசிடம் சபாநாயகர் காதர் கோரிக்கை

/

விதான்சவுதாவில் நாய்கள் தொல்லை விதான்சவுதாவில் நாய்கள் தொல்லை: அரசிடம் சபாநாயகர் காதர் கோரிக்கை

விதான்சவுதாவில் நாய்கள் தொல்லை விதான்சவுதாவில் நாய்கள் தொல்லை: அரசிடம் சபாநாயகர் காதர் கோரிக்கை

விதான்சவுதாவில் நாய்கள் தொல்லை விதான்சவுதாவில் நாய்கள் தொல்லை: அரசிடம் சபாநாயகர் காதர் கோரிக்கை


ADDED : ஆக 30, 2025 03:34 AM

Google News

ADDED : ஆக 30, 2025 03:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு: ''நாய்களை பாதுகாக்க தனி வசதி செய்யும்படி மாநில அரசிடம் வேண்டுகோள் விடுத்துள்ளோம்,'' என, சபாநாயகர் காதர் தெரிவித்தார்.

பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:

விதான்சவுதா வளாகத்தில், 53 நாய்கள் உள்ளன. இவை விதான்சவுதாவுக்குள் நுழையாமல் தடுக்க, கேட் வசதி இல்லை; விதான்சவுதா வளாகத்தில் நுழைந்து அச்சுறுத்துகின்றன.

எம்.எல்.ஏ.,க்கள் காலை நேரத்தில் நடைப் பயிற்சி செய்வதற்கும், பொது மக்களுக்கும் நாய்களால் தொந்தரவு ஏற்படுகிறது. எனவே நாய்களின் பாதுகாப்புக்கு, ஷெட் அமைப்பது குறித்து ஆலோசிக்கிறோம். அரசு சாரா தொண்டு அமைப்புகளின் உதவியுடன், நாய்களை வளர்ப்பது பற்றி ஆலோசிக்கப்பட்டுள்ளது.

நாய்களை பாதுகாக்க, தனி வசதி செய்யும்படி மாநில அரசிடம் வேண்டுகோள் விடுத்துள்ளோம். அரசு ஒப்புதல் அளித்த பின், நடவடிக்கை எடுப்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us