sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

2 குழந்தைகளை கொன்று தந்தை தற்கொலை

/

2 குழந்தைகளை கொன்று தந்தை தற்கொலை

2 குழந்தைகளை கொன்று தந்தை தற்கொலை

2 குழந்தைகளை கொன்று தந்தை தற்கொலை


ADDED : ஏப் 11, 2025 06:51 AM

Google News

ADDED : ஏப் 11, 2025 06:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தாவணகெரே: மனைவியின் இறப்பால் மனம் நொந்த நபர், தன் இரண்டு குழந்தைகளை கொன்று தானும் தற்கொலை செய்து கொண்டார்.

தாவணகெரே நகரின், எஸ்.பி.எஸ்., நகரில் வசிப்பவர் உதய், 35. இவருக்கு சில ஆண்டுகளுக்கு முன், திருமணம் நடந்தது. தம்பதிக்கு சிந்து ஸ்ரீ, 4, என்ற மகளும், ஸ்ரீஜெய், 3, என்ற மகனும் இருந்தனர்.

இந்நிலையில் நோயால் அவதிப்பட்ட உதயின் மனைவி, மூன்று மாதங்களுக்கு முன் உயிரிழந்தார். மனைவியை இழந்த உதய் மன அழுத்தத்துக்கு ஆளானார். நேற்று மதியம் தன் குழந்தைகளை துாக்கிட்டு கொலை செய்துவிட்டு, தானும் தற்கொலை செய்து கொண்டார்.






      Dinamalar
      Follow us