தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ 2 குழந்தைகளை கொன்று தந்தை தற்கொலை

2 குழந்தைகளை கொன்று தந்தை தற்கொலை

2 குழந்தைகளை கொன்று தந்தை தற்கொலை


ADDED : ஏப் 11, 2025 06:51 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 11, 2025 06:51 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தாவணகெரே: மனைவியின் இறப்பால் மனம் நொந்த நபர், தன் இரண்டு குழந்தைகளை கொன்று தானும் தற்கொலை செய்து கொண்டார்.

தாவணகெரே நகரின், எஸ்.பி.எஸ்., நகரில் வசிப்பவர் உதய், 35. இவருக்கு சில ஆண்டுகளுக்கு முன், திருமணம் நடந்தது. தம்பதிக்கு சிந்து ஸ்ரீ, 4, என்ற மகளும், ஸ்ரீஜெய், 3, என்ற மகனும் இருந்தனர்.

இந்நிலையில் நோயால் அவதிப்பட்ட உதயின் மனைவி, மூன்று மாதங்களுக்கு முன் உயிரிழந்தார். மனைவியை இழந்த உதய் மன அழுத்தத்துக்கு ஆளானார். நேற்று மதியம் தன் குழந்தைகளை துாக்கிட்டு கொலை செய்துவிட்டு, தானும் தற்கொலை செய்து கொண்டார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us