sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 26, 2025 ,ஐப்பசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

சூதாட்டம்: 492 பேர் கைது

/

சூதாட்டம்: 492 பேர் கைது

சூதாட்டம்: 492 பேர் கைது

சூதாட்டம்: 492 பேர் கைது


ADDED : அக் 25, 2025 10:56 PM

Google News

ADDED : அக் 25, 2025 10:56 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தார்வாட்: தார்வாட் மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையின்போது சூதாட்டம் நடப்பதை தடுக்க, கடந்த 20 முதல் 23ம் தேதி வரை மாவட்ட போலீசார் சிறப்பு சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சூதாட்டங்களில் ஈடுபட்ட பலர் கைது செய்யப்பட்டனர்.

இதுகுறித்து மாவட்ட எஸ்.பி., குஞ்சன் ஆர்யா கூறியதாவது:

சூதாட்டத்துக்கு எதிராக மாவட்டத்தின் பல பகுதிகளில் நடந்த மூன்று நாட்கள் நடந்த சிறப்பு சோதனையில் 54 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதுவரை 492 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடமிருந்து 4,41,535 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. இதில், தார்வாட் கிராமப்புற போலீஸ் நிலையத்தில் அதிகபட்சமாக 11 வழக்கு கள் பதிவு செய்யப்பட்டன.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us