sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், செப்டம்பர் 10, 2025 ,ஆவணி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

ஆக., 18ல் சுத்துார் மடத்தில் கூட்டு திருமணம்

/

ஆக., 18ல் சுத்துார் மடத்தில் கூட்டு திருமணம்

ஆக., 18ல் சுத்துார் மடத்தில் கூட்டு திருமணம்

ஆக., 18ல் சுத்துார் மடத்தில் கூட்டு திருமணம்


ADDED : ஆக 04, 2025 05:22 AM

Google News

ADDED : ஆக 04, 2025 05:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மைசூரு: சுத்துார் மடம் சார்பில் வரும் 18 ல் கூட்டு திருமணம் நடக்க உள்ளதால், இதில் திருமணம் செய்து கொள்ள விரும்புவோர், விண்ணப்பிக்கலாம் என அறிவித்து உள்ளது.

அறிக்கையில், 'மைசூரு நஞ்சன்கூடில் உள்ள சுத்துார் மடத்தில் வரும் 18 ம் தேதி கூட்டு திருமணம் நடக்கிறது. பெண்ணுக்கு 18 வயதும், ஆணுக்கு 23 வயதும் பூர்த்தி அடைந்திருக்க வேண்டும்.

விருப்பம் உள்ளவர்கள், திருமணம் நடப்பதற்கு 8 நாட்களுக்கு முன், ஜே.எஸ்.எஸ்., கல்வி மையத்தில் உள்ள அதிகாரியிடம் விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும்.

மேலும் விபரங்களுக்கு 082221 - 232217 / 232033 அல்லது 97413 42222 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்' என குறிப்பிடப்பட்டு உள்ளது.






      Dinamalar
      Follow us