sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 01, 2025 ,ஐப்பசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

ஆம்புலன்சுக்கு இடையூறு செய்தவர் கைது

/

ஆம்புலன்சுக்கு இடையூறு செய்தவர் கைது

ஆம்புலன்சுக்கு இடையூறு செய்தவர் கைது

ஆம்புலன்சுக்கு இடையூறு செய்தவர் கைது


ADDED : அக் 31, 2025 11:21 PM

Google News

ADDED : அக் 31, 2025 11:21 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மங்களூரு: தட்சிண கன்னடாவின் பெல்தங்கடி பிசிலே காட் பகுதியில் நேற்று காலை, பைக்கில் சென்ற இருவர் தவறி விழுந்து படுகாயம் அடைந்தனர். அவர்கள் ஆம்புலன்சில், மங்களூரில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

பன்ட்வால் பி.சி.ரோட்டில் ஆம்புலன்ஸ் சென்றபோது, பைக்கில் சென்ற ஒருவர், வேண்டுமென்றே ஆம்புலன்சுக்கு வழிவிடாமல் இடையூறு செய்தபடி, 4 கி.மீ., துாரம் சென்றனர்.

இதை ஆம்புலன்ஸ் ஊழியர் மொபைல் போனில் வீடியோ எடுத்து வெளியிட்டார்.

வீடியோ வேகமாக பரவிய நிலையில், புத்துாரின் பெட்டம்பாடி கிராமத்தின் முகமது மன்சூர், 38, என்பவரை போலீசார் நேற்று மாலை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us