sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 29, 2025 ,மார்கழி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

 குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் திறப்பு

/

 குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் திறப்பு

 குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் திறப்பு

 குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் திறப்பு


ADDED : டிச 29, 2025 06:31 AM

Google News

ADDED : டிச 29, 2025 06:31 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தங்கவயல்: தங்கவயல் குட்டஹள்ளி பஞ்சாயத்துக்கு உட்பட்ட மாரஹள்ளி கிராமத்தில், குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் நேற்று திறக்கப்பட்டது.

தங்கவயலின் குட்டஹள்ளி பஞ்சாயத்துக்கு உட்பட்ட மாரஹள்ளி கிராமத்தில், சுத்தமான குடிநீர் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை, நீண்ட நாட்களாக விடுக்கப்பட்டு வந்தது. அதனால், சமூக நலத்துறை சிறப்பு நிதியில், தங்கவயல் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., ரூபகலா, தண்ணீரை சுத்திகரிப்பு செய்து வழங்கும் ஆர்.ஓ., பிளான்ட் ஏற்படுத்தினார்.

இந்த சுத்திகரிப்பு நிலையம், குட்டஹள்ளி கிராம பஞ்சாயத்து பிரமுகர்கள் முன்னிலையில், நேற்று திறந்து வைக்கப்பட்டது. அப்போது ரூபகலா பேசுகையில், ''மிகவும் அவசியமான, சுத்தமான குடிநீர் வழங்கும் நிலையம் இங்கு திறக்கப்பட்டுள்ளது. இதனை மாரஹள்ளி கிராம மக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும். அதேபோல, கிராமத்துக்கு தேவையான மாரஹள்ளி முதல் நாயன ஹள்ளி வரையிலான சாலை வசதியும், 3.8 கோடி ரூபாய் செலவில் விரைவில் அமைத்து தரப்படும்,'' என்றார்.






      Dinamalar
      Follow us