ADDED : ஆக 18, 2026 07:49 PM

அ நிறம் | அளவு
வ ந்தே மாதரத்தில் முதல் இரண்டு பத்திகளை மட்டுமே பாடுவோம் காங்கிரஸ் நடத்தும் நிகழ்ச்சிகளில் வந்தே மாதரம் பாடல் முழுமையாக பாடப்படுவதில்லை. வந்தே மாதரத்தில் முதல் இரண்டு பத்திகளை மட்டுமே நாங்கள் பாடுவோம். இதற்காக, சிறையில் அடைத்தாலும், துாக்கில் போட்டாலும் பரவாயில்லை; முதல் இரண்டு பத்திகளை மட்டுமே பாடுவோம்.
வந்தே மாதரம் பாடலை சோனியா அவமதிக்கவில்லை. மல்லிகார்ஜுன கார்கேவுக்கு வயதாகி விட்டதால் அவரால் நீண்ட நேரம் நிற்க முடியாது. இதனால், அவருக்கு நாற்காலி வழங்குமாறு சோனியா சைகை காண்பித்தார்.
-- பி.கே.ஹரிபிரசாத்,
கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர்
