sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 30, 2025 ,மார்கழி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

 ரேவண்ணா மீதான பாலியல் வன்கொடுமை வழக்கு ரத்து

/

 ரேவண்ணா மீதான பாலியல் வன்கொடுமை வழக்கு ரத்து

 ரேவண்ணா மீதான பாலியல் வன்கொடுமை வழக்கு ரத்து

 ரேவண்ணா மீதான பாலியல் வன்கொடுமை வழக்கு ரத்து


ADDED : டிச 30, 2025 06:49 AM

Google News

ADDED : டிச 30, 2025 06:49 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு: பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக, ம.ஜ.த., - எம்.எல்.ஏ., ரேவண்ணா மீது தொடரப்பட்ட வழக்கில், புகார் அளிப்பதில் ஏற்பட்ட தாமதத்தை காரணமாக கருதிய, 42வது ஏ.சி.ஜே.எம்., நீதிமன்றம், அவர் மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்தது.

ஹொளேநரசிபுராவை சேர்ந்த பெண் ஒருவர், ம.ஜ.த., - எம்.எல்.ஏ., ரேவண்ணா, தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக, புகார் அளித்திருந்தார். இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட ரேவண்ணா, பின் ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.

வெளியே வந்த அவர், தன் மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்யும்படி, 42வது ஏ.சி.ஜே.எம்., எனும் கூடுதல் முதன்மை நீதித்துறை மாஜிஸ்டிரேட் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிமன்றம், 'சம்பவம் நடந்ததாக கூறப்படும் நேரத்திற்கும், புகார் அளிக்கப்பட்ட நேரத்திற்கும் இடையில் தாமதம் இருப்பது தெரிகிறது. அவர் மீது தொடரப்பட்ட வழக்கு ரத்து செய்யப்படுகிறது' என உத்தரவிட்டது.






      Dinamalar
      Follow us