sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 30, 2025 ,மார்கழி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

 பெண்ணை எரித்து கொல்ல  முயன்ற தமிழக வாலிபர் கைது 

/

 பெண்ணை எரித்து கொல்ல  முயன்ற தமிழக வாலிபர் கைது 

 பெண்ணை எரித்து கொல்ல  முயன்ற தமிழக வாலிபர் கைது 

 பெண்ணை எரித்து கொல்ல  முயன்ற தமிழக வாலிபர் கைது 


ADDED : டிச 30, 2025 06:49 AM

Google News

ADDED : டிச 30, 2025 06:49 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பசவேஸ்வராநகர்: மகளை திருமணம் செய்து வைக்க மறுத்ததால், பெண்ணை எரித்து கொல்ல முயன்ற வாலிபர் கைது செய்யப்பட்டு உள்ளார்.

பெங்களூரு, பசவேஸ்வரா நகர் சானேகுருவனஹள்ளியில் வசிப்பவர் கீதா, 40. விதவையான இவர், மளிகை கடை நடத்தினார். இவரது கடைக்கு அருகில், தமிழகத்தின் முத்து அபிமன்யு, 28 என்பவர், டீக்கடை நடத்தினார். இவரும், கீதாவின், 19 வயது மகளும் காதலித்தனர். முத்துவுக்கு, மகளை திருமணம் செய்து வைக்க, தாய் முடிவு செய்தார்.

கடந்த சில மாதங்களாக மூன்று பேரும் ஒரே வீட்டில் வசித்தனர். முத்துவுக்கு குடிப்பழக்கம் இருந்ததால் மகளை திருமணம் செய்து வைக்க கீதா திடீரென மறுத்தார். இதனால் ஏற்பட்ட தகராறில் கடந்த 24ம் தேதி கீதா மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துவிட்டு முத்து தப்பினார். பலத்த தீக்காயம் அடைந்த கீதா, விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். தலைமறைவாக இருந்த முத்து நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார்.






      Dinamalar
      Follow us