sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

சேற்றில் சிக்கி மூன்று பேர் பலி

/

சேற்றில் சிக்கி மூன்று பேர் பலி

சேற்றில் சிக்கி மூன்று பேர் பலி

சேற்றில் சிக்கி மூன்று பேர் பலி


ADDED : ஏப் 11, 2025 06:56 AM

Google News

ADDED : ஏப் 11, 2025 06:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தங்கவயல்: தங்கவயலில் கோடை வெயில் 32 டிகிரி செல்சியசை தாண்டியது. இதனால் வெப்பம் கொளுத்தியது. பள்ளி விடுமுறை என்பதால், வட்டரஹள்ளியை சேர்ந்த ரமேஷ், 35, தன் மகன் அகஸ்தியா, 8, மற்றும் சரண், 15 என்ற சிறுவனுடன் வட்டரஹள்ளி ஏரிக்கு சென்றுள்ளனர்.

மகனுக்கு நீச்சல் கற்றுக் கொடுக்க ரமேஷ் ஏரிக்குள் இறங்கினார். ஏரியின் சேற்றில் தந்தையும், மகனும் சிக்கினர்.

இவர்களை தொடர்ந்து சரண் என்பவரும் சேற்றில் சிக்கி உள்ளார். இதில், மூவருமே சேற்றில் புதைந்து உயிரிழந்தனர். கிராமத்தினர், ஏரியில் மூழ்கி பலியான மூவர் உடல்களை மேலே எடுத்தனர்.






      Dinamalar
      Follow us