sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, ஜனவரி 09, 2026 ,மார்கழி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

 டிராவல் ஏஜென்சி உரிமையாளர் தற்கொலை

/

 டிராவல் ஏஜென்சி உரிமையாளர் தற்கொலை

 டிராவல் ஏஜென்சி உரிமையாளர் தற்கொலை

 டிராவல் ஏஜென்சி உரிமையாளர் தற்கொலை


ADDED : டிச 21, 2025 05:22 AM

Google News

ADDED : டிச 21, 2025 05:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு: டிராவல் ஏஜென்சி உரிமையாளர், ஓடும் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

உடுப்பி மாவட்டம் பிரம்மாவரா தாலுகாவை சேர்ந்தவர் கிஷோர் குமார் ஷெட்டி, 40. இவர் பல ஆண்டுகளுக்கு முன், உடுப்பியில் இருந்து பெங்களூரு வந்து, கோவிந்தராஜ நகரில் குடும்பத்துடன் வசித்து வந்தார். பங்குதாரர்களுடன் சேர்ந்து, டிராவல் ஏஜென்சி நடத்தினார்.

இதில் நஷ்டம் அடைந்தார். மற்றொரு பக்கம் தொழில் பங்குதாரர்கள், லட்சக்கணக்கான ரூபாய் மோசடி செய்தனர். இது குறித்து, கோவிந்தராஜ நகர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். நாளுக்கு நாள் பணப்பிரச்னை அதிகரித்தது.

பணியாற்றும் ஊழியர்களுக்கு ஊதியம் கொடுக்கவும், அவரிடம் பணம் இல்லை. பொருளாதார பிரச்னையால், மனம் நொந்த கிஷோர்குமார் ஷெட்டி, நேற்று முன் தினம் இரவு, கிருஷ்ணதேவராயா ரயில் நிலையம் அருகில், ஓடும் ரயில் முன் பாய்ந்து, தற்கொலை செய்து கொண்டார்.

சிட்டி ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us