sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், பிப்ரவரி 18, 2026 ,மாசி 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

 மதுவில் விஷம் கலந்து குடித்து பெண் தற்கொலை

/

 மதுவில் விஷம் கலந்து குடித்து பெண் தற்கொலை

 மதுவில் விஷம் கலந்து குடித்து பெண் தற்கொலை

 மதுவில் விஷம் கலந்து குடித்து பெண் தற்கொலை


ADDED : ஜன 27, 2026 04:58 AM

Google News

ADDED : ஜன 27, 2026 04:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

முல்பாகல்: முல்பாகலின் சிக்கனஹள்ளியை சேர்ந்தவர் சகுந்தலா, 40. இவருக்கு கணவரும், இரண்டு மகன்களும் உள்ளனர். இவருக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டது.

குடும்பத்தினருக்கு மேலும் தொல்லையாக இருக்க வேண்டாம் என முடிவெடுத்தவர், மதுவில் விஷம் கலந்து குடித்துவிட்டு, ஜெயின் பள்ளி வளாகத்தில் படுத்துள்ளார். துாக்கத்திலேயே அவரது உயிர் பிரிந்துவிட்டது.

தகவலறிந்து வந்த முல்பாகல் போலீசார், அவரது உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.






      Dinamalar
      Follow us