sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ சிறுமியை மணந்த வாலிபர் கைது

சிறுமியை மணந்த வாலிபர் கைது

சிறுமியை மணந்த வாலிபர் கைது


ADDED : ஆக 06, 2025 08:16 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 06, 2025 08:16 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

ராய்ச்சூர், : சிறுமியை திருமணம் செய்ததாக, கணவர் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டு உள்ளார்.

ராய்ச்சூரை சேர்ந்தவர் தட்டப்பா. இவர் யாத்கிரில் இருந்த தனது மனைவியை, தனது வீட்டுக்கு ஜூலை 12ம் தேதி, இரு சக்கர வாகனத்தில் வீட்டுக்கு அழைத்து சென்றார்.

கிருஷ்ணா ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு உள்ள குர்ஜாபூர் பாலத்தில் நின்றபடி மொபைல் போனில் புகைப்படம் எடுக்கும் போது, கணவர் தட்டப்பாவை, மனைவி தள்ளிவிட்டாராம்.ஆற்றில் விழுந்த கணவர், அங்கிருந்த பாறையில் ஏறி உயிர் தப்பினார்.

இது தொடர்பாக, விசாரித்த போது, தட்டப்பாவின் மனைவிக்கு 15 வயது தான் ஆகிறது என்பதை, யாத்கிர் மாவட்ட பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பு துறையினர் கண்டுபிடித்தனர். இது தொடர்பாக போலீசில் புகார் செய்யப்பட்டது. தலைமறைவான தட்டப்பாவை, போலீசார் கைது செய்தனர். அவரை தள்ளி விட்டது ஏன் என சிறுமியிடம் போலீசார் விசாரித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us