sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

பொது

/

அரசிடம் 1,152 கோடி ரூபாய் கடன் கேட்கும் எம்.டி.என்.எல்.,

/

அரசிடம் 1,152 கோடி ரூபாய் கடன் கேட்கும் எம்.டி.என்.எல்.,

அரசிடம் 1,152 கோடி ரூபாய் கடன் கேட்கும் எம்.டி.என்.எல்.,

அரசிடம் 1,152 கோடி ரூபாய் கடன் கேட்கும் எம்.டி.என்.எல்.,


ADDED : ஆக 03, 2024 12:13 AM

Google News

ADDED : ஆக 03, 2024 12:13 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மும்பை:தன் கடன் உத்தரவாத பத்திரங்களுக்கான வட்டியை செலுத்துவதற்காக 1,152 கோடி ரூபாயை கடனாக வழங்குமாறு, மத்திய அரசிடம் எம்.டி.என்.எல்., நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளது.

பொதுத்துறை தொலைத்தொடர்பு நிறுவனமான எம்.டி.என்.எல்., 32,000 கோடி ரூபாய் கடனில் தவித்து வருகிறது. கடந்த நிதியாண்டில் 817 கோடி ரூபாய் நஷ்டத்தை சந்தித்தது. இதையடுத்து, இந்நிறுவனத்தின் செயல்பாடுகளை படிப்படியாக நிறுத்துவதுடன், பி.எஸ்.என்.எல்., நிறுவனத்துடன் இணைக்க மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது.

இந்நிலையில், வரும் ஆக., 10ம் தேதியுடன் முதிர்வடையும் கடன் உத்தரவாத பத்திரங்களுக்கு வட்டி செலுத்த, போதிய நிதியில்லை என, 'செபி' அமைப்பில் எம்.டி.என்.எல்., தெரிவித்து உள்ளது.






      Dinamalar
      Follow us