sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

பொது

/

எத்தனால் கலப்பால் ரூ.91,000 கோடி சேமிப்பு அமைச்சர் ஹர்தீப் சிங் புரி தகவல்

/

எத்தனால் கலப்பால் ரூ.91,000 கோடி சேமிப்பு அமைச்சர் ஹர்தீப் சிங் புரி தகவல்

எத்தனால் கலப்பால் ரூ.91,000 கோடி சேமிப்பு அமைச்சர் ஹர்தீப் சிங் புரி தகவல்

எத்தனால் கலப்பால் ரூ.91,000 கோடி சேமிப்பு அமைச்சர் ஹர்தீப் சிங் புரி தகவல்


ADDED : நவ 14, 2024 03:31 AM

Google News

ADDED : நவ 14, 2024 03:31 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு:பெட்ரோல், டீசலில் எத்தனால் உட்பட உயிரி எரிபொருட்கள் கலப்பு வாயிலாக, நாட்டின் கச்சா எண்ணெய் இறக்குமதி செலவில் 91,000 கோடி ரூபாய் சேமிக்கப்பட்டுள்ளதாக, பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி தெரிவித்துள்ளார்.

பெங்களூருவில் 27வது எரிசக்தி தொழில் நுட்ப மாநாட்டை துவக்கி வைத்த அவர் மேலும் தெரிவித்ததாவது:

உலகளவில் உயிரி எரிபொருள் கலப்பில், இந்தியா தற்போது இரண்டாவது இடத்தில் உள்ளது. 20 சதவீத எத்தனால் கலப்பு என்ற இலக்கை, நம் நாடு அடுத்தாண்டுக்குள் எட்டிவிடும். நாட்டிலுள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் பசுமை எரிசக்திக்கு மாறி வரும் நிலையில், அரசின் பசுமை அம்மோனியா திட்டம் நிச்சயம் வெற்றியடையும்.

இவ்வாறு தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us