sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

பொது

/

கன்டினம் கிரீன் எனர்ஜி ஐ.பி.ஓ., வருகிறது

/

கன்டினம் கிரீன் எனர்ஜி ஐ.பி.ஓ., வருகிறது

கன்டினம் கிரீன் எனர்ஜி ஐ.பி.ஓ., வருகிறது

கன்டினம் கிரீன் எனர்ஜி ஐ.பி.ஓ., வருகிறது


ADDED : ஏப் 22, 2025 07:00 AM

Google News

ADDED : ஏப் 22, 2025 07:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி; புதிய பங்கு வெளியீடு வாயிலாக 3,650 கோடி ரூபாய் முதலீட்டை திரட்ட, கன்டினம் கிரீன் எனர்ஜி நிறுவனத்துக்கு, சந்தை கட்டுப்பாட்டாளரான செபி ஒப்புதல் அளித்து உள்ளது.

மும்பையை தலைமையிடமாக கொண்ட கன்டினம் கிரீன் எனர்ஜி, கடந்த 2007ம் ஆண்டு முதல் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியான காற்றாலை, சோலார் மின் உற்பத்தி திட்டங்கள் வாயிலாக பசுமை மின்சாரத்தை உற்பத்தி செய்து, வணிக ரீதியாக, தொழிற்சாலைகளுக்கு வினியோகித்து அமைத்து வருகிறது. தமிழகத்தின் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள குடிமங்கலத்தில் இந்நிறுவனத்தின் பதிவு அலுவலகம் அமைந்து உள்ளது.

இந்நிறுவனம், ஏற்கனவே தன் முதலீட்டாளர்கள் வசமுள்ள பங்குகள் விற்பனை வாயிலாக 2,400 கோடி ரூபாயும், புதிய பங்குகள் விற்பனை வாயிலாக 1,250 கோடி ரூபாயும் திரட்ட திட்டமிட்டு உள்ளது.

ஐ.பி.ஓ., வாயிலாக திரட்டப்படும் தொகையில், 1,100 கோடி ரூபாயை துணை நிறுவனங்களின் கடனை திருப்பி செலுத்தவும், மீதமுள்ள தொகையை நிறுவனத்தின் பிற தேவைக்கும் பயன்படுத்த உள்ளது.






      Dinamalar
      Follow us