sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 28, 2025 ,மார்கழி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

பொது

/

 சர்வதேச நகரத்துக்கு திட்ட அறிக்கை பணிக்கு ஒப்பந்த நிறுவனம் தேர்வு

/

 சர்வதேச நகரத்துக்கு திட்ட அறிக்கை பணிக்கு ஒப்பந்த நிறுவனம் தேர்வு

 சர்வதேச நகரத்துக்கு திட்ட அறிக்கை பணிக்கு ஒப்பந்த நிறுவனம் தேர்வு

 சர்வதேச நகரத்துக்கு திட்ட அறிக்கை பணிக்கு ஒப்பந்த நிறுவனம் தேர்வு


ADDED : டிச 28, 2025 01:04 AM

Google News

ADDED : டிச 28, 2025 01:04 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை : செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில், தமிழக அரசு உருவாக்க உள்ள சர்வதேச நகரத்துக்கு, முழுமையான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணிக்கு, தனியார் நிறுவனம் தேர்வாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகத்தில், 2,000 ஏக்கரில் குடியிருப்பு, கல்வி நிறுவனங்கள், மருத்துவமனை போன்றவற்றை உள்ளடக்கிய, சர்வதேச நகரை, அரசு உருவாக்க உள்ளது. இதற்கான பணிகளை, 'டிட்கோ' எனப்படும் தமிழக தொழில் வளர்ச்சி நிறுவனம் மேற்கொள்கிறது.

சர்வதேச நகரம் அமைப்பதற்கு, முழுமையான திட்ட அறிக்கையை தயார் செய்வதற்கான ஆலோசகரை நியமிக்க, கடந்த செப்டம்பரில் டெண்டர் கோரப்பட்டது.

நான்குக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்றன. அதில், 'நிப்பான் கோய்' என்ற தனியார் நிறுவனம் தேர்வாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து, 'டிட்கோ' நிறுவன அதிகாரி ஒருவர் கூறுகையில், ''டெண்டரில் பங்கேற்ற நிறுவனங்களில், தகுதியான நிறுவனத்தை தேர்வு செய்வதற்கான பணிகள் செயல்முறையில் உள்ளது. இன்னும் முடிவடையவில்லை,'' என்றார்.






      Dinamalar
      Follow us