sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

பொது

/

வோடபோனில் அரசின் பங்கு 49 சதவீதமாக அதிகரிப்பு

/

வோடபோனில் அரசின் பங்கு 49 சதவீதமாக அதிகரிப்பு

வோடபோனில் அரசின் பங்கு 49 சதவீதமாக அதிகரிப்பு

வோடபோனில் அரசின் பங்கு 49 சதவீதமாக அதிகரிப்பு


ADDED : ஏப் 22, 2025 07:03 AM

Google News

ADDED : ஏப் 22, 2025 07:03 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி; வோடபோன் ஐடியாவில் அரசின் பங்கு 48.99 சதவீதமாக உயர்ந்ததை தொடர்ந்து, அதன் பங்குகள் மும்பை பங்கு சந்தையில் உயர்வு கண்டன.

வோடபோன் ஐடியாவின் ஸ்பெக்ட்ரம் கட்டண பாக்கியின் ஒரு பகுதியை, 36,950 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளாக அரசு மாற்றிக் கொண்டதை தொடர்ந்து, அந்நிறுவனத்தில் அரசின் பங்குகள் 22.60 சதவீதத்தில் இருந்து, 48.99 சதவீதமாக உயர்ந்தது.

இதையடுத்து, நேற்று மும்பை பங்கு சந்தையில், வோடபோன் ஐடியாவின் பங்குகள் ஒவ்வொன்றும் 7.79 ரூபாய்க்கு வர்த்தகம் செய்யப்பட்டன. இது, 6.42 சதவீத அதிகரிப்பாகும்.

நிறுவனத்தின் மிகப்பெரிய பங்குதாரராக அரசு மாறினாலும், வோடபோன் மற்றும் ஆதித்யா பிர்லா குழுமம், நிறுவனத்தின் செயல்பாட்டுக்கான கட்டுப்பாட்டை தங்கள் வசம் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.






      Dinamalar
      Follow us