sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

பொது

/

துறைமுக சரக்கு கையாளுகை ஜனவரியில் புதிய உச்சம்

/

துறைமுக சரக்கு கையாளுகை ஜனவரியில் புதிய உச்சம்

துறைமுக சரக்கு கையாளுகை ஜனவரியில் புதிய உச்சம்

துறைமுக சரக்கு கையாளுகை ஜனவரியில் புதிய உச்சம்


ADDED : பிப் 23, 2024 12:02 AM

Google News

ADDED : பிப் 23, 2024 12:02 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: கடந்த ஜனவரியில், இந்திய துறைமுகங்களில் கையாளப்பட்ட சரக்குகளின் அளவு, கடந்த ஐந்து ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு புதிய உச்சத்தை எட்டியதாக, அரசு தரவுகள் தெரிவிக்கின்றன.

கடந்த மாதம் இந்தியாவின் முக்கிய துறைமுகங்களில் கையாளப்பட்ட சரக்குகளின் அளவு, 725 லட்சம் டன்களாக இருந்தது. இது முந்தைய ஆறு மாதங்களில் கையாளப்பட்ட சரக்குகளின் அளவை விட அதிகம் எனவும், கடந்த 2019 பிப்ரவரிக்கு பின், இது புதிய உச்சம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று காலத்தில் நாட்டின் சரக்கு கையாளுகை அளவு, கிட்டத்தட்ட 455 லட்சம் டன்களாக இருந்தநிலையில், தற்போது கிட்டத்தட்ட 60 சதவீதத்துக்கு உயர்ந்துள்ளது.






      Dinamalar
      Follow us