sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 25, 2025 ,ஐப்பசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

பொது

/

வங்கி கடனில் பங்குகள் வாங்க ஆர்.பி.ஐ., புது விதி

/

வங்கி கடனில் பங்குகள் வாங்க ஆர்.பி.ஐ., புது விதி

வங்கி கடனில் பங்குகள் வாங்க ஆர்.பி.ஐ., புது விதி

வங்கி கடனில் பங்குகள் வாங்க ஆர்.பி.ஐ., புது விதி


ADDED : அக் 24, 2025 11:59 PM

Google News

ADDED : அக் 24, 2025 11:59 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மும்பை:நிறுவனங்கள் மற்றொன்றை கையகப்படுத்துவதற்கும் தனிநபர் ஐ.பி.ஓ.,வில் பங்குகளை வாங்குவதற்கும் வங்கிகள் கடன் வழங்குவதற்கான வரைவு விதிகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.

அடுத்த ஆண்டு ஏப்., 1 முதல் அமல்படுத்த திட்டமிடப்பட்டுள்ள இந்த வசதிக்கான வரைவு விதிகள் குறித்து வரும் நவம்பர் 21ம் தேதி வரை கருத்து தெரிவிக்கலாம் என ஆர்.பி.ஐ., அறிக்கை தெரிவிக்கிறது. இந்த காரணங்களுக்கு நிதி வழங்க அனுமதிக்குமாறு வங்கிகள் தரப்பில் நீண்ட காலமாக கோரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், ரிசர்வ் வங்கி தற்போது அதை ஏற்றுள்ளது.






      Dinamalar
      Follow us