sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

பொது

/

'ஜி.எஸ்.டி., மறுசீரமைப்பில் 12%ல் உள்ள பொருட்களை 18%ல் சேர்க்க கூடாது' : நிதி அமைச்சருக்கு தமிழக உணவுப்பொருள் வியாபாரிகள் சங்கம் கடிதம்

/

'ஜி.எஸ்.டி., மறுசீரமைப்பில் 12%ல் உள்ள பொருட்களை 18%ல் சேர்க்க கூடாது' : நிதி அமைச்சருக்கு தமிழக உணவுப்பொருள் வியாபாரிகள் சங்கம் கடிதம்

'ஜி.எஸ்.டி., மறுசீரமைப்பில் 12%ல் உள்ள பொருட்களை 18%ல் சேர்க்க கூடாது' : நிதி அமைச்சருக்கு தமிழக உணவுப்பொருள் வியாபாரிகள் சங்கம் கடிதம்

'ஜி.எஸ்.டி., மறுசீரமைப்பில் 12%ல் உள்ள பொருட்களை 18%ல் சேர்க்க கூடாது' : நிதி அமைச்சருக்கு தமிழக உணவுப்பொருள் வியாபாரிகள் சங்கம் கடிதம்


ADDED : ஆக 26, 2025 12:42 AM

Google News

ADDED : ஆக 26, 2025 12:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: 'ஜி.எஸ்.டி., மறுசீரமைப்பில், 12 சதவீத வரியில் உள்ள பொருட்களை, 18 சதவீதத்திற்கு உயர்த்தக்கூடாது' என்பதை வலியுறுத்தி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு, தமிழக உணவுப்பொருள் வியாபாரிகள் சங்கம் கடிதம் அனுப்பியுள்ளது.

இது குறித்து, சங்க கவுரவ ஆலோசகர் ஜெயப்பிரகாசம் கூறியதாவது:

தற்போது பூஜ்ஜியம் முதல் 12 சதவீதத்தில் உள்ள பல்வேறு உணவுப் பொருட்களை, 5 சதவீதத்துக்கு மாற்றி அமைத்தால், பல பிரச்னைகள் தீரும்.

பிஸ்கட்டுக்கு 18 சதவீதமாக உள்ள வரியை, 5 சதவீதமாக குறைக்க வேண்டும். தற்போது, 12 சதவீத வரியில் உள்ள எந்த பொருட்களும், 18 சதவீதத்திற்கு சென்று விடக்கூடாது.

இதனால், வரி ஏய்ப்பு குறைந்து, வரி செலுத்துவோர் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது. வரும் கவுன்சில் கூட்டத்தில் நல்ல முடிவு எடுக்கப்படும் என்று நம்புகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us