தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/லாபம்/ அரசு பத்திரங்களில் ஆதாயம் அதிகரிப்பு

 அரசு பத்திரங்களில் ஆதாயம் அதிகரிப்பு

 அரசு பத்திரங்களில் ஆதாயம் அதிகரிப்பு

1


ADDED : ஏப் 23, 2026 02:04 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 23, 2026 02:04 AM

1


1
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ச ர்வதேச சந்தையில், கச்சா எண்ணெய் விலை உயர்விலேயே நீடிப்பதால், அரசு பத்திரங்களின் விலை சரிவை சந்தித்துள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்ப், ஈரானுடனான போர் நிறுத்தத்தை நீட்டிப்பதாக அறிவித்த போதிலும், கடல்வழி வணிக தடைகள் தொடர்வது முதலீட்டாளர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

இதனால், பணவீக்கம் அதிகரிக்கும் என்ற அச்சத்தால், முதலீட்டாளர்கள் அரசு பத்திரங்களை விற்பனை செய்து வருகின்றனர். பத்திரங்களின் விலை குறைந்து, 2035ம் ஆண்டு முடிவடையும் அரசு பத்திரங்களின் ஆதாயம் 6.90 சதவீதமாக உயர்ந்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us