sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

லாபம்

/

 பல்வேறு திட்டங்களில் பென்ஷன் பணம் முதலீடு செய்ய புதிய அனுமதி

/

 பல்வேறு திட்டங்களில் பென்ஷன் பணம் முதலீடு செய்ய புதிய அனுமதி

 பல்வேறு திட்டங்களில் பென்ஷன் பணம் முதலீடு செய்ய புதிய அனுமதி

 பல்வேறு திட்டங்களில் பென்ஷன் பணம் முதலீடு செய்ய புதிய அனுமதி


ADDED : டிச 12, 2025 01:38 AM

Google News

ADDED : டிச 12, 2025 01:38 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தே சிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் உள்ள, 16 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான நிதியை, பல்வேறு திட்டங்களில் முதலீடு செய்ய, ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது.

எனவே, என்.பி.எஸ்., திட்டத்தின் சந்தாதாரர்கள் முதலீடு செய்யும் தொகையை, ஓய்வூதிய நிதி மேலாளர்கள் பல்வேறு திட்டங்களில் முதலீடு செய்து வருமானத்தை ஈட்ட முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவற்றுக்கெல்லாம்...  இனி, நிப்டி 250, பி.எஸ்.இ., 250 குறியீடுகளில் உள்ள பங்குகளிலும் முதலீடு செய்யலாம்  கடன் பத்திரங்களில் முதலீடு செய்ய ஒரே ஒரு தர ஆய்வு நிறுவனத்தின் தரக்குறியீடு மட்டுமே போதுமானது  முதல்முறையாக தங்கம், வெள்ளி இ.டி.எப்.,களில் முதலீடு செய்ய அனுமதி  ரியல் எஸ்டேட் முதலீட்டு அறக்கட்டளைகள், உட்கட்டமைப்பு முதலீட்டு அறக்கட்டளைகளுக்கான 'ஸ்பான்சர் தரக் குறியீடு' தேவை என்பது நீக்கப்பட்டுள்ளது.








      Dinamalar
      Follow us