sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, பிப்ரவரி 28, 2026 ,மாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

லாபம்

/

 ரூ.50,000 கோடிக்கு ஐ.பி.ஓ., ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் தயார்

/

 ரூ.50,000 கோடிக்கு ஐ.பி.ஓ., ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் தயார்

 ரூ.50,000 கோடிக்கு ஐ.பி.ஓ., ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் தயார்

 ரூ.50,000 கோடிக்கு ஐ.பி.ஓ., ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் தயார்


ADDED : ஜன 08, 2026 02:30 AM

Google News

ADDED : ஜன 08, 2026 02:30 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடந்த ஆண்டை போலவே, நடப்பாண்டிலும் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் ஐ.பி.ஓ., வெளியிட்டு கிட்டத்தட்ட 50,000 கோடி ரூபாய் நிதி திரட்ட தயாராகி வருகின்றன.

கடந்த 2025ல் மீஷோ, லென்ஸ்கார்ட், குரோ, பிசிக்ஸ் வாலா போன்ற நிறுவனங்கள் ஐ.பி.ஓ., வாயிலாக 36,000 கோடி ரூபாய் திரட்டின.

இந்நிலையில், நடப்பாண்டில் போன்பே, செப்டோ, ஓயோ, போட், இன்ப்ரா மார்க்கெட், ஷேடோபாக்ஸ் உள்ளிட்ட பல நிறுவனங்கள் புதிய பங்கு வெளியிட வரிசை கட்டி நிற்கின்றன.

ரிலையன்ஸ் ஜியோ, எஸ்.பி.ஐ., மியூச்சுவல் பண்ட்ஸ் போன்ற மிகப்பெரிய நிறுவனங்களின் ஐ.பி.ஓ.,க்களும் வர உள்ளதால், அவை அதிகப்படியான முதலீட்டை ஈர்க்கக்கூடும் என கூறும் நிபுணர்கள், இது, மற்ற ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு கிடைக்கும் முதலீட்டில் தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாக தெரிவிக்கின்றனர்.

* ஐ.பி.ஓ.,வெளியிடும் நிறுவனத்தின் மதிப்பு அதிகமாக இல்லாமல், முதலீட்டாளர்களுக்கு லாபம் தரும் வகையில் இருக்க வேண்டும்

* பிப்ரவரி மாத மத்திய பட்ஜெட் மற்றும் சர்வதேச சந்தை மாற்றங்கள் ஐ.பி.ஓ., சந்தையின் வேகத்தை தீர்மானிக்கும் என நிபுணர்கள் கருத்து.






      Dinamalar
      Follow us