sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 30, 2025 ,ஐப்பசி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

பங்கு வர்த்தகம்

/

தென்கொரிய காலணி நிறுவன அதிகாரிகள் முதல்வருடன் சந்திப்பு

/

தென்கொரிய காலணி நிறுவன அதிகாரிகள் முதல்வருடன் சந்திப்பு

தென்கொரிய காலணி நிறுவன அதிகாரிகள் முதல்வருடன் சந்திப்பு

தென்கொரிய காலணி நிறுவன அதிகாரிகள் முதல்வருடன் சந்திப்பு


ADDED : ஆக 23, 2025 01:14 PM

Google News

ADDED : ஆக 23, 2025 01:14 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தென் கொரியாவை சேர்ந்த ஹாசங் நிறுவனம், தமிழகத்தில் 1,720 கோடி ரூபாய் முதலீட்டில் தோல் அல்லாத காலணி தொழிற்சாலையை அமைக்க உள்ளது.

இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், துாத்துக்குடியில் சமீபத்தில் நடந்த மண்டல முதலீட்டாளர்கள் மாநாட்டில் கையெழுத்தானது.

முதல்வர் ஸ்டாலினை, ஹாசங் புட்வியர் குழும நிறுவனத்தின் முதன்மை செயலர் அலுவலர் கே.ஒய்.லீ, காலணி பிரிவு முதன்மை செயல் அலுவலர் பாப் ஷரோக் ஆகியோர், சென்னை தலைமை செயலகத்தில் நேற்று சந்தித்து பேசினர். இந்த சந்திப்பின் போது, தொழில் துறை அமைச்சர் ராஜா, தலைமை செயலர் முருகானந்தம் உடனிருந்தனர்.

இதுகுறித்து, தொழில் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'திருநெல்வேலி மாவட்டம், கங்கைகொண்டானில் ஹாசங் நிறுவனம் ஆலை அமைக்க திட்டமிட்டுள்ளது. இதற்கு நிலம் வழங்குவது தொடர்பாக பேச்சு நடத்தப்பட்டது' என்றார். இந்நிறுவனம் அமைந்ததும் 20,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.






      Dinamalar
      Follow us