sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், பிப்ரவரி 19, 2026 ,மாசி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

"தேர்தல் நடத்த வேண்டும்': வீரப்பமொய்லி

/

"தேர்தல் நடத்த வேண்டும்': வீரப்பமொய்லி

"தேர்தல் நடத்த வேண்டும்': வீரப்பமொய்லி

"தேர்தல் நடத்த வேண்டும்': வீரப்பமொய்லி


ADDED : ஆக 01, 2011 08:23 PM

Google News

ADDED : ஆக 01, 2011 08:23 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி:கர்நாடகாவில் அரசு நிர்வாகம்செத்துவிட்டது, எனவே, அங்கு புதிதாகதேர்தல் நடத்தப்படவேண்டும் என, மத்தியஅமைச்சர் வீரப்பமொய்லி தெரிவித்துள்ளார்.கர்நாடக முன்னாள்முதல்வரும், மத்தியஅமைச்சருமான வீரப்பமொய்லி டில்லியில்இது குறித்து குறிப்பிடுகையில், 'எடியூரப்பாவின் ஆட்சியில் கர்நாடக மாநிலத்தின் நிலை மோசமாகி விட்டது.

எனவே, பாரதியஜனதா அரசு பதவி விலகி, புதிய தேர்தலுக்கு உத்தரவிட வேண்டும்' என்றார்.








      Dinamalar
      Follow us