sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 20, 2026 ,மாசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

ஆவணங்கள் காண்பித்தும் ரூ.85,000 பறிமுதல்

/

ஆவணங்கள் காண்பித்தும் ரூ.85,000 பறிமுதல்

ஆவணங்கள் காண்பித்தும் ரூ.85,000 பறிமுதல்

ஆவணங்கள் காண்பித்தும் ரூ.85,000 பறிமுதல்

1


ADDED : ஏப் 04, 2024 05:05 AM

Google News

ADDED : ஏப் 04, 2024 05:05 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிக்கமகளூரு : பெங்களூரை சேர்ந்த ஓய்வு பெற்ற வங்கி மேலாளர் ஆச்சார்யா, கோவில் பணிக்காக, 85,000 ரூபாய் எடுத்துக் கொண்டு, உடுப்பிக்கு நேற்று காரில் சென்று கொண்டிருந்தார்.

சிக்கமகளூரு மாவட்டம், முடிகெரேயின் கோட்டிகேஹார் சோதனைச்சாவடியில் இவரது வாகனத்தில் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

அப்போது அவரிடம் 85,000 ரூபாய் ரொக்கம் இருந்தது குறித்து விளக்கம் கேட்டனர். பணத்துக்கான ஆவணங்களைஅவர் காண்பித்தார்.

ஆனாலும், தேர்தல் அதிகாரிகள், பணத்தை பறிமுதல் செய்து, பனகல் போலீசில் ஒப்படைத்தனர்.






      Dinamalar
      Follow us