sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

அலை சறுக்கு போட்டியில் வீரர், வீராங்கனையர் சாகசம்

/

அலை சறுக்கு போட்டியில் வீரர், வீராங்கனையர் சாகசம்

அலை சறுக்கு போட்டியில் வீரர், வீராங்கனையர் சாகசம்

அலை சறுக்கு போட்டியில் வீரர், வீராங்கனையர் சாகசம்


ADDED : ஜூன் 01, 2024 04:43 AM

Google News

ADDED : ஜூன் 01, 2024 04:43 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தட்சிண கன்னடா, : மங்களூரில் மூன்று நாட்கள், இந்திய கடல் அலை சறுக்கு விளையாட்டு போட்டிகள் நேற்று துவங்கின.

இந்திய கடல் அலை சறுக்கு விளையாட்டு கூட்டமைப்பு சார்பில், தட்சிண கன்னடா மாவட்டம், மங்களூரில் ஐந்தாவது இந்திய கடல் அலை சறுக்கு விளையாட்டு போட்டிகள் நேற்று துவங்கின.

சசிட்லு கடற்கரையில் நடந்த இப்போட்டியில், தேசிய அளவில் புகழ்பெற்ற ரமேஷ் புதிஹால், ஹரிஷ், ஸ்ரீகாந்த், மணிகண்டன், கமாளி மூர்த்தி, சிரிஷ்டி செல்வம், சந்தியா அருண் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

பெண்கள், ஆண்கள் மற்றும் 16 வயதுக்கு உட்பட்ட மாணவர்கள், மாணவியர் என நான்கு பிரிவுகளில் போட்டிகள் நடக்கின்றன.

முதல் நாள் போட்டியில், வீரர்களின் சாகசத்தை கண்டு, பார்வையாளர்கள் ஆரவாரம் செய்தனர். இப்போட்டிகள் ஜூன் 2ம் தேதி வரை நடக்கிறது.






      Dinamalar
      Follow us