sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

கண்ணீர் விட்ட காங்., - எம்.எல்.ஏ.,

/

கண்ணீர் விட்ட காங்., - எம்.எல்.ஏ.,

கண்ணீர் விட்ட காங்., - எம்.எல்.ஏ.,

கண்ணீர் விட்ட காங்., - எம்.எல்.ஏ.,


ADDED : மார் 25, 2024 06:47 AM

Google News

ADDED : மார் 25, 2024 06:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோலார்: ''கட்சி மேலிடம் யாருக்கு சீட் கொடுத்தாலும், அவர்களின் வெற்றிக்காக தொண்டர்கள் உழைக்க வேண்டும்,'' என பங்கார்பேட் காங்., - எம்.எல்.ஏ., நாராயணசாமி அழைப்பு விடுத்தார்.

லோக்சபா தேர்தல் என்பதால், கோலாரின், பங்கார்பேட்டில் தொகுதி காங்., - எம்.எல்.ஏ., நாராயணசாமி, நேற்று ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் அவர் தொண்டர்கள் முன்னிலையில், கண்ணீர் சிந்தினார்.

பின் அவர் பேசியதாவது:

கடந்த ஐந்து ஆண்டுகளில், பா.ஜ., - எம்.பி.,யால் பெரும் வலியை அனுபவித்துள்ளேன். வர்த்தகம், வியாபாரத்தில் 100 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. லோக்சபா தேர்தல் என்பதால், என் மகளின் திருமணத்தையே தள்ளி வைத்துள்ளேன்.

காங்கிரசின் வெற்றியே என் குறிக்கோள். யாரும் சோம்பலாக இருக்காதீர்கள். கோலாரில் காங்கிரசை ஆதரியுங்கள். அமைச்சர் முனியப்பாவுக்கு சீட் கொடுக்கும்படி, கட்சி மேலிடத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளோம். யாருக்கு சீட் கொடுத்தாலும், கட்சிக்கு ஆதரவாக நாம் பணியாற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us