sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 03, 2026 ,மாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

மின்சாரம் பாய்ந்து இருவர் உயிரிழப்பு

/

மின்சாரம் பாய்ந்து இருவர் உயிரிழப்பு

மின்சாரம் பாய்ந்து இருவர் உயிரிழப்பு

மின்சாரம் பாய்ந்து இருவர் உயிரிழப்பு


ADDED : மார் 29, 2024 10:45 PM

Google News

ADDED : மார் 29, 2024 10:45 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

முசாபர்நகர்:உத்தர பிரதேசத்தில், டிராக்டர் -மீது உயர் அழுத்த மின்கம்பி உரசியதில் இருவர் உயிரிழந்தனர்.

உ.பி., மாநிலம் முசாபர் நகர் அருகே ஹரிநகரைச் சேர்ந்த அங்குல், 22, சேகர், 20 ஆகிய இருவரும் நேற்று காலை, டிராக்டரில் கரும்புச் சக்கை ஏற்றிக் கொண்டு சென்றனர்.

செல்லும் வழியில் தாழ்வாக தொங்கிக் கொண்டிருந்த உயர் அழுத்த மின்கம்பி, டிராக்டரில் ஏற்றப்பட்டு இருந்த கரும்புச் சக்கையில் உரசியது.

உடனடியாக டிராக்டர் முழுதும் மின்சாரம் பாய்ந்தது. அதில் இருந்த இருவரும் உடல் கருகி அதே இடத்தில் உயிரிழந்தனர்.

தகவல் அறிந்து திரண்ட கிராம மக்கள் சாலை மறியல் நடத்தினர். போலீஸ் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் வந்து, கிராம மக்களை சமரசம் செய்தனர்.

இதுகுறித்து, போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us