sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

 மஹா.,வில் 11 நக்சல்கள் சரண்

/

 மஹா.,வில் 11 நக்சல்கள் சரண்

 மஹா.,வில் 11 நக்சல்கள் சரண்

 மஹா.,வில் 11 நக்சல்கள் சரண்

1


ADDED : டிச 11, 2025 12:20 AM

Google News

ADDED : டிச 11, 2025 12:20 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கட்சிரோலி: மஹாராஷ்டிராவில் மூத்த நக்சல்கள் 11 பேர் நேற்று சரண் அடைந்தனர். இவர்களது தலைக்கு மாநில அரசு மொத்தம், 82 லட்சம் ரூபாய் பரிசு அறிவித்திருந்தது.

சத்தீஸ்கர், தெலுங்கானா மற்றும் மஹாராஷ்டிராவில் உள்ள நக்சல்களை ஒழிக்கும் பணியில் மத்திய அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

இந்நிலையில், மஹாராஷ்டிராவின் கட்சிரோலி வனப்பகுதியில் பதுங்கியிருந்த 11 நக்சல்கள், நேற்று, மாநில போலீஸ் டி.ஜி.பி., ரஷ்மி சுக்லா முன் சரண் அடைந்தனர். அவர்களில் நான்கு பேர் நக்சல் சீருடை அணிந்திருந்தனர்.

பல்வேறு குற்றச்சம்பவங்களில் தொடர்புடைய இவர்களை பிடித்து கொடுத்தால் மொத்தம் 82 லட்சம் ரூபாய் பரிசு தருவதாக மஹாராஷ்டிரா அரசு அறிவித்திருந்தது.

இந்நிலையில், மஹா., அரசு கடந்த 2005 முதல் அமல்படுத்தியுள்ள நக்சல் சரண் மற்றும் மறுவாழ்வு கொள்கையால் ஈர்க்கப்பட்டு, மூத்த நக்சல்களான கட்சிரோலியை சேர்ந்த டிவிஷனல் கமிட்டி உறுப்பினர்கள் ரமேஷ் லெகமி, 57; பீமா கோவாசி மற்றும் சத்தீஸ்கரை சேர்ந்த பொரிய கோட்டா, 41; ரத்தன் ஓயம், 32; கமல் வேலடி, 30; பொரி வேலடி, 36.

ராமாஜி புங்கடி, 35; சோனு காடோ, 19; பிரகாஷ் புங்கடி, 22; சீதா பல்லோ, 22; சாய்நாத் மேட், 23 ஆகியோர் சரண் அடைந்ததாக டி.ஜி.பி., தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us