sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, ஜனவரி 10, 2026 ,மார்கழி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

 சத்தீஸ்கரில் 26 நக்சல்கள் சரண்

/

 சத்தீஸ்கரில் 26 நக்சல்கள் சரண்

 சத்தீஸ்கரில் 26 நக்சல்கள் சரண்

 சத்தீஸ்கரில் 26 நக்சல்கள் சரண்


ADDED : ஜன 08, 2026 12:18 AM

Google News

ADDED : ஜன 08, 2026 12:18 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சுக்மா: சத்தீஸ்கரின் சுக்மா மாவட்டத்தில் ஏழு பெண்கள் உட்பட 26 நக்சல்கள் நேற்று சரணடைந்தனர்.

இதுகுறித்து சுக்மா போலீஸ் எஸ்.பி., கிரண் சவான் கூறியதாவது:

நக்சல் மறுவாழ்வு கொள்கையால் ஈர்க்கப்பட்டு, சத்தீஸ்கரில் 26 நக்சல்கள் சரணடைந்து உள்ளனர்.

சத்தீஸ்கரின் அபுஜ்மாத், சுக்மா மற்றும் ஒடிசா எல்லையில் வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டதால், இவர்களில் 13 பேர் தலைக்கு அரசு மொத்தம் 65 லட்சம் ரூபாயை பரிசாக அறிவித்திருந்தது.

சரண் அடைந்த நக்சல்களில் முக்கியமானவர் லக்மு. இந்த பெண் நக்சல் 2007ம் ஆண்டில் ஒடிஷாவில் 14 பாதுகாப்பு படையினரை வெடிகுண்டு வைத்து கொன்ற வழக்கு உட்பட, பல்வேறு வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டதால், அவரது தலைக்கு 10 லட்சம் ரூபாய் பரிசு அறிவிக்கப்பட்டு இருந்தது.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us