sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 20, 2025 ,ஐப்பசி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

இந்திய மண்ணில் இருந்து கொண்டு பாக்.,கிற்கு ஆதரவு: அசாமில் இதுவரை 43 பேர் கைது

/

இந்திய மண்ணில் இருந்து கொண்டு பாக்.,கிற்கு ஆதரவு: அசாமில் இதுவரை 43 பேர் கைது

இந்திய மண்ணில் இருந்து கொண்டு பாக்.,கிற்கு ஆதரவு: அசாமில் இதுவரை 43 பேர் கைது

இந்திய மண்ணில் இருந்து கொண்டு பாக்.,கிற்கு ஆதரவு: அசாமில் இதுவரை 43 பேர் கைது

18


ADDED : மே 06, 2025 06:33 PM

Google News

ADDED : மே 06, 2025 06:33 PM

18


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குவஹாத்தி: இந்திய மண்ணில் இருந்து கொண்டு பாக்.,கிற்கு ஆதரவு தெரிவித்த தேசவிரோதிகள் 43 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர் என அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா தெரிவித்தார்.

ஜம்மு - காஷ்மீரின் முக்கிய சுற்றுலா தலமான பஹல்காமில், பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். பஹல்காம் தாக்குதல் குறித்து, பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசிய ஷாஹிதுல் இஸ்லாம் என்ற நபரை இன்று போலீசார் கைது செய்தனர். அவர் மீது தேசவிரோத சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்திய மண்ணில் இருந்து கொண்டு பாக்.,கிற்கு ஆதரவாக பேசிய, ஐக்கிய ஜனநாயக முன்னணி எம்.எல்.ஏ., அமினுல் இஸ்லாம் உள்பட இதுவரை தேசவிரோதிகள் 43 பேர் அசாமில் கைது செய்யப்பட்டனர் என அம்மாநில முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா தெரிவித்தார். மேலும் அவர், எந்த துரோகியையும் விடுவிக்க மாட்டோம் என உறுதி அளித்துள்ளார்.






      Dinamalar
      Follow us