sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

ஜவுளி ஆலையில் தீ 8 பேர் பலி

/

ஜவுளி ஆலையில் தீ 8 பேர் பலி

ஜவுளி ஆலையில் தீ 8 பேர் பலி

ஜவுளி ஆலையில் தீ 8 பேர் பலி


ADDED : மே 18, 2025 11:53 PM

Google News

ADDED : மே 18, 2025 11:53 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மும்பை: மஹாராஷ்டிரா மாநிலம் சோலாப்பூர் தொழிற்பேட்டையில் துண்டு தயாரிக்கும் ஜவுளி ஆலையில், நேற்று மாலை மின்கசிவு காரண மாக தீ பற்றியது.

ஜவுளி ஆலை என்பதால், அதன் இரண்டு தளங்களிலும் துணி கட்டுகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. அவை அனைத்திலும் தீ மளமளவென பரவியது.

உடனடியாக தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் வந்து ஐந்து மணி நேரத்துக்கு மேல் போராடி தீயை அணைத்தனர். ஜவுளி ஆலை அதிபரின் வீடும் இந்த ஆலையிலேயே அமைந்துள்ளது.

தீ விபத்தில் ஆலை அதிபர் உஸ்மான், அவரது ஒன்றரை வயது பேரன் உட்பட குடும்பத்தினர் மூவர் மற்றும் பணியாளர்கள் நால்வர் என மொத்தம் எட்டு பேர் உயிரிழந்தனர்.






      Dinamalar
      Follow us