sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 20, 2025 ,ஐப்பசி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

ரீல்ஸ் வீடியோவிற்காக நடுரோட்டில் சேட்டை; வாலிபரை கைது செய்தது பெங்களூரு போலீஸ்

/

ரீல்ஸ் வீடியோவிற்காக நடுரோட்டில் சேட்டை; வாலிபரை கைது செய்தது பெங்களூரு போலீஸ்

ரீல்ஸ் வீடியோவிற்காக நடுரோட்டில் சேட்டை; வாலிபரை கைது செய்தது பெங்களூரு போலீஸ்

ரீல்ஸ் வீடியோவிற்காக நடுரோட்டில் சேட்டை; வாலிபரை கைது செய்தது பெங்களூரு போலீஸ்

8


ADDED : ஏப் 18, 2025 10:36 AM

Google News

ADDED : ஏப் 18, 2025 10:36 AM

8


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு: பெங்களூருவில் பரபரப்பான சாலையில் நடுரோட்டில், ரீல்ஸ் போடுவதற்கு நாற்காலியில் அமர்ந்து டீ குடிப்பது போல் வீடியோ எடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் பிரபலமடைய வேண்டும் என்ற ஆசையில் ஒரு நபர், சாலையின் நடுவில் ஒரு நாற்காலியில் அமர்ந்து வாகனங்கள் அவரை கடந்து செல்லும் போது தேநீர் அருந்தினார்.

இன்ஸ்டாகிராமில் பதிவேற்றப்பட்ட இந்த வீடியோ, விரைவில் பொதுமக்களின் கவனத்தை ஈர்த்தது. இதைத் தொடர்ந்து, இந்த வினோதமான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி அவரைக் கண்டுபிடித்தனர்.

பின்னர், பொதுமக்களின் பாதுகாப்பிற்கு ஆபத்தை விளைவித்ததற்காகவும், இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் வெளியிட சாலைகளில் ஸ்டண்ட் செய்ததற்காகவும் அந்த நபரை வழக்குப்பதிவு செய்து போலீசார் கைது செய்தனர்.

எச்சரித்த போலீஸ்!

இந்த வீடியோவை சமூக வலைதளத்தில் பெங்களூரு போலீசார் வெளியிட்டு, ''போக்கு வரத்திற்கு இடையூறு செய்வது மிகப்பெரிய அபராதத்தை எதிர்கொள்ள நேரிடும்'' என எச்சரித்துள்ளனர்.






      Dinamalar
      Follow us