sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/இந்தியா/ பறவைகள் கணக்கெடுப்பு

பறவைகள் கணக்கெடுப்பு

பறவைகள் கணக்கெடுப்பு


ADDED : ஜன 30, 2025 11:58 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 30, 2025 11:58 PM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

மூணாறு; பெரியாறு புலிகள் சரணாலயத்தில் பறவைகள் கணக்கெடுப்பு நேற்று முன்தினம் துவங்கியது. சரணாலயம் 30 பகுதிகளாக பிரிக்கப்பட்டு வனவிலங்கு கண்காணிப்பாளர்கள், வனக் கல்லூரி மாணவர்கள், சுற்றுச்சூழல் அமைப்புகள் என 70 பேர் கொண்ட தன்னார்வலர்கள், களப்பணியாளர்களின் ஒத்துழைப்புடன் கணக்கெடுப்பு நடக்கிறது.

புலிகள் சரணாலய உதவி கள இயக்குனர் சுரேஷ்பாபு கணக்கெடுப்பை துவக்கி வைத்தார். தேக்கடி வனத்துறை அதிகாரி சிபி, ஆராய்ச்சி அதிகாரி லிபின்ஜான் உள்பட பலரது தலைமையில் கணக்கெடுப்பு நடந்து வருகிறது. நாளை (பிப்.1) கணக்கெடுப்பு நிறைவு பெறுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us