sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

கள்ளக்காதலர்கள் ஓட்டம்: மனைவி, கணவர் புகார்

/

கள்ளக்காதலர்கள் ஓட்டம்: மனைவி, கணவர் புகார்

கள்ளக்காதலர்கள் ஓட்டம்: மனைவி, கணவர் புகார்

கள்ளக்காதலர்கள் ஓட்டம்: மனைவி, கணவர் புகார்


ADDED : ஜன 22, 2024 06:03 AM

Google News

ADDED : ஜன 22, 2024 06:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புட்டேனஹள்ளி: பெங்களூரு புட்டேனஹள்ளியின், இலியாஸ் நகரில் வசிப்பவர் வசீம், 34. இவரது மனைவி சுமையா பானு, 28. தம்பதிக்கு இரண்டரை வயதில் பெண் குழந்தை உள்ளது. வசீமுக்கு திருமணமான வேறொரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு இருந்தது.

கடந்த மாதம், ஹோட்டலில் அந்த பெண்ணுடன் இருந்த போது, மனைவி சுமையா பானு மற்றும் குடும்பத்தினரிடம் கையும், களவுமாக சிக்கினார். அவரை திட்டி கண்டித்தனர். அப்போது ஹோட்டலில் அடிதடியும் நடந்தது. தகவலறிந்து அங்கு வந்த போலீசார், அவர்களை சமாதானம் செய்து அனுப்பினர்.

இந்நிலையில் வசீம், கள்ளத்தொடர்பு வைத்திருந்த பெண்ணுடன் ஓடிவிட்டார். பல இடங்களில் கணவரை தேடியும் கிடைக்காததால், சுமையா பானு, புட்டேனஹள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதே போன்று, வசீமுடன் ஓடிய கள்ளக்காதலியின் கணவரும், இதே போலீஸ் நிலையத்தில் புகார் அளித்து, தன் மனைவியை கண்டுபிடித்து தரும்படி புகார் அளித்துள்ளார். போலீசாரும் அவர்களை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us