sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 11, 2025 ,புரட்டாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

அண்டை மாநில முக்கிய நகரங்களுக்கு எலக்ட்ரிக் பஸ்களை இயக்க முடிவு

/

அண்டை மாநில முக்கிய நகரங்களுக்கு எலக்ட்ரிக் பஸ்களை இயக்க முடிவு

அண்டை மாநில முக்கிய நகரங்களுக்கு எலக்ட்ரிக் பஸ்களை இயக்க முடிவு

அண்டை மாநில முக்கிய நகரங்களுக்கு எலக்ட்ரிக் பஸ்களை இயக்க முடிவு


ADDED : அக் 10, 2025 10:55 PM

Google News

ADDED : அக் 10, 2025 10:55 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி:ரிஷிகேஷ், ஆக்ரா, ஜெய்ப்பூர் உள்ளிட்ட அண்டை மாநில நகரங்களுக்கு, எலக்ட்ரிக் பஸ்களை இயக்க, டில்லி மாநில அரசு முடிவு செய்துள்ளது.

சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத வகையில், பயணியருக்கு கட்டுபடியாகும் கட்டணத்தில், பசுமை பயணத்தை அளிக்க ஏதுவாக, டில்லி மாநில அரசு, அண்டை மாநிலங்களின் முக்கிய நகரங்களுக்கு எலக்ட்ரிக் பஸ்களை இயக்க முடிவு செய்துள்ளது .

இதற்கான அறிவிப்பை, நேற்று முன்தினம் வெளியிட்ட டில்லி மாநில போக்குவரத்து துறை அமைச்சர் பங்கஜ் சிங்,''எந்தெந்த ஊர்களில் எலக்ட்ரானிக் பஸ்களுக்கு, 'ரீசார்ஜிங்' வசதிகள் உள்ளனவோ, அந்த நகரங்களுக்கு டில்லியில் இருந்து எலக்ட்ரிக் பஸ்கள் இயக்கப்படும்,'' என்றார்.

முதற்கட்டமாக, ஆல்வார், ஜெய்ப்பூர், பட்டியாலா, சண்டிகர், அமிர்தசரஸ், கத்ரா, சிம்லா, ஹால்ட்வானி, பரேலி மற்றும் லக்னோ நகரங்களுக்கு எலக்ட்ரிக் பஸ்கள் இயக்கப்படும். குறிப்பாக, டில்லி - ரிஷிகேஷ், டில்லி - டேராடூன், டில்லி - ஹரித்வார், டில்லி - ஆக்ரா, டில்லி - மொராதாபாத், டில்லி - யமுனாநகர் போன்ற நகரங்களுக்கும் இந்த பஸ்கள் இயக்கப்பட உள்ளன.






      Dinamalar
      Follow us