sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

பயங்கரவாதிகளின் வெறியால்.. சுற்றுலா பயணிகளின் ‛சுடு'காடானது காஷ்மீர்

/

பயங்கரவாதிகளின் வெறியால்.. சுற்றுலா பயணிகளின் ‛சுடு'காடானது காஷ்மீர்

பயங்கரவாதிகளின் வெறியால்.. சுற்றுலா பயணிகளின் ‛சுடு'காடானது காஷ்மீர்

பயங்கரவாதிகளின் வெறியால்.. சுற்றுலா பயணிகளின் ‛சுடு'காடானது காஷ்மீர்


ADDED : ஏப் 25, 2025 06:59 AM

Google News

ADDED : ஏப் 25, 2025 06:59 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பசுமை போர்த்திய குளுமை மலை. கோடை சுற்றுலாவுக்கு வரவேற்பு பாடும் வாடைக்காற்று. பகல் வெப்பம் இல்லாத பஹல்காம்...

பயங்கரவாதிகளால் பதற்றம் கொண்டது. படபடவென வெடித்தன துப்பாக்கிகள்.. சடசடவென மடிந்தன உயிர்கள்.

புல்வெளி மூடிய பள்ளத்தாக்கிற்கு மனித ரத்தமே பாசன நீரானது. பாச உறவுகளின் கண்ணீர் கதறல், மலை முகடுகளில் எதிரொலித்தது.

தன் குளிர்மடியில் குதூகலிக்க வந்த உயிர்களுக்கு மடியே மயானமான அதிர்ச்சியில் உறைந்தன மலைகள். உயிர்கள் பறிக்கப்பட்டதால் உதிர்ந்த உடல்கள், உறவுகளை உறக்கம் தொலைக்கவைத்து, கண்ணீரில் மிதக்க வைத்தன.

ஆறுதல்படுத்த வார்த்தைகள் இல்லை.பயங்கரவாதம் என்றும் வென்றதில்லை.

தாக்குதல் நடந்த நாள்: ஏப்., 22, 2025








      Dinamalar
      Follow us